கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / தமிழகம் / ‎விருதுநகரில் செவிலியர்களின் தொடர்போராட்டம் ! தங்களது செல்போனின் ஒளியை காட்டிய செவிலியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் !!

‎விருதுநகரில் செவிலியர்களின் தொடர்போராட்டம் ! தங்களது செல்போனின் ஒளியை காட்டிய செவிலியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் !!

விருதுநகரில் கைப்பேசி ஒளி  மூலம் தங்களது  எதிர்ப்பை பதிவு செய்து போராட்ட களத்தில், இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்ற செவிலியர்களுக்கு  ஆதரவாக களத்தில் நின்று தமிழக வெற்றி கழகத்தினர் ….

‎தமிழகம்  முழுவதும் கடந்த மூன்று நாள்களாக செவிலியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். ‎அதன் தொடர்ச்சியாக இன்று விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தனதுஅத்தியாவசிய கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்  கைபேசி ஒளியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

‎ இவர்களுக்கு ஆதரவாக தமிழகவெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர்  ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.மேலும் செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்தனர்.

About Admin

Check Also

சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *