பெரம்பலூர் விவேகானந்தா நகரில் உள்ள குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த (SB CID) இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்(55) அலுவலகத்திலேயே மாரடைப்பு காரணமாக
இறந்துவிட்டார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக பெரம்பலூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

Behind News Acham Thavir Nenjam Nimir