தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில் இப்பகுதி மட்டுமில்லாமல், மாவட்ட அளவிலும் சரி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்ட அளவிலும் சின்ன திருப்பதி என்று தான் அழைக்கப்பட்டு வருகின்றது. கரூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும், மேலும் பழங்காலத்தில் பல்லவர் காலப் பழமையான திருமால் தலமாகும். குன்றின் மீதுள்ள இக்கோயிலில் பெருமாள் கையில் …
Read More »மோடி அரசு பொழுதை மட்டுமே போக்குகின்றது ! ஏழைகளுக்கு வேலை கொடுக்காமல் !? விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டி
வாய்ஜாலத்திலே மோடி அரசு பொழுதை போக்குகிறது, ஏழைகளுக்கு வேலை கொடுக்காமல் ஒப்பந்தகாரர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே மோடி அரசு செயல்படுகிறது- விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக முன்னதாக காந்தி சிலைக்கு எம்.பி உள்ளிட்ட மாவட்ட …
Read More »கரூரில் பாமக கொண்டாட்டம் ! அதிமுக – பாமக கூட்டணி முடிவு பாமகவினர் உற்சாகம் !!
அதிமுக பாமக கூட்டணி உறுதி ! கரூரில் பாமக உற்சாக கொண்டாட்டம் ! வெடிவைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் ! இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் பேட்டி | சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சென்று சந்திப்பு நடத்தினார். இந்த …
Read More »அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தருபவர் தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திருப்பூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி அதிரடியாக பேசியுள்ளார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள காரணப்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மகளிரணியினர் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டிற்கு தலைமையேற்று …
Read More »சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி 28.12.2025 மற்றும் 04.01.2026 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று விளக்கும் வகையிலும் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உயர் மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பது குறித்த …
Read More »ஒரு கிலோ உப்பு ரூ 26 ஆயிரத்து ஒரு ரூபாய் விலை போன ஏலம் கரூரில் சுவாரஸ்ய ஏலம்
கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு 39-ஆம் ஆண்டு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ள ஆர்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகரத்தார் சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பொருளாளர் குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் …
Read More »விருதுநகரில் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழா
விருதுநகர் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பாட்டுக்கொரு புலவன் பாரதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை பயின்ற மாணவர்கள் பாட்டிசைக்க, பரதம் பயின்ற 147 மாணவிகள் 33 நிமிடங்கள் இடைவிடாது பரதம் புரிய உலக சாதனை நிகழ்வினை நிகழ்த்தினர். இந்நிகழ்வானது 25.12.2025 அன்று VMGRR. ஸ்ரீ சாரதா சக்தி மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அம்பாள்.ரா.முத்துமணி, சேர்மன் அம்பாள் குழுமம் அவர்கள் தலைமை தாங்க, …
Read More »திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! இந்த முறை திராவிடக் கட்சிகள் நேரடியாக போட்டியிடுமா ?
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! இந்த முறை திராவிடக் கட்சிகள் நேரடியாக போட்டியிடுமா ? இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு இதோ !! மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற …
Read More »விருதுநகரில் செவிலியர்களின் தொடர்போராட்டம் ! தங்களது செல்போனின் ஒளியை காட்டிய செவிலியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் !!
விருதுநகரில் கைப்பேசி ஒளி மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்ட களத்தில், இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்ற செவிலியர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று தமிழக வெற்றி கழகத்தினர் …. தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக செவிலியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை …
Read More »தமிழக தேர்தல் 2026 ! கரூர் மாவட்ட அதிமுக சுறு சுறு ! விறு விறு !! அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி
வர இருக்கும் தமிழக பொதுத்தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் வர இருப்பதையொட்டி, தமிழக அளவில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்சி சார்பில் தற்போது விருப்ப மனுக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட அளவில், கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 4 தொகுதிகளுக்கும் சுமார் 150 க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில், அதிமுக தலைமைக்கழகமும், தொண்டர்களும் …
Read More »
Behind News Acham Thavir Nenjam Nimir