கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / இந்தியா

இந்தியா

இந்தியா

அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தருபவர் தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திருப்பூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி அதிரடியாக பேசியுள்ளார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள காரணப்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மகளிரணியினர் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டிற்கு தலைமையேற்று …

Read More »

வணக்கம் கரூர் மாவட்டம் கரூர் நகர் உட்கோட்ட காவல் துறை முன் எச்சரிக்கை அறிவிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கரூர் மாவட்டம் புலியூர், அரவக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் நான்கு, ஐந்து நபர்கள் டவுசர் மற்றும் ஜட்டி மட்டும்  போட்டு கொண்டு, மேல் ஆடை ,கீழ் ஆடை போடாமல்  முகத்தை மங்கிகுல்லா போட்டு மறைத்து கொண்டும், கையில் கட்டை மற்றும் கத்திகளை வைத்து கொண்டு வீட்டின் உள்ளே ஆட்கள் இருக்கும் போதே உள்தாழ்பால் போடத வீடு களில் …

Read More »

இந்தியாவில் செயல்படக்கூடிய கூட்டுறவு துறைகளிலேயே தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறை தான் வளர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கி தேவையான வளர்ச்சியை பெற்று அடுத்தகட்டத்திற்கு சென்று முதலிடத்தை எட்டியுள்ளது-விருதுநகரில் நடைபெற்ற 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகரில் 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கூட்டுறவு வார விழா உறுதிமொழியை ஏற்றனர்.பின்னர் புதியவகை சிறுதானிய உணவுப் பொருட்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.பின்னர் பல்வேறு சிறுவணிக கடன்,மத்தியகால கடன்,மகளிர் சுய உதவிக்கடன் என 21 திட்டங்கள் மூலம் 2 ஆயிரத்து 379 பயனாளிகளுக்கு …

Read More »

விருதுநகரில் எஸ். ஐ. ஆர் .ஐ திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்தும் எஸ் ஐ ஆர் திருத்த பணிகளில் திமுக கட்சியினர் தலையிட இருப்பதை அரசு சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கினங்க தமிழக முழுவதும் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள எஸ். ஐ. ஆர் என்ற வாக்காளர்களின் சீர்திருத்தப்ணியில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. …

Read More »